சீர்காழி மக்கள் கோரிக்கை

img

ஓதவந்தான்குடி சாலையை மேம்படுத்துக! சீர்காழி மக்கள் கோரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே ஒதவந்தான்குடி கிராமத்திலிருந்து பச்சபெருமாள்நல்லூர் செல்லும் 3 கி.மீ தார்ச் சாலை கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மேம்படுத்தப்படவில்லை.